சற்றே மெலிந்த சாரல் பூத்த மாலையில்
தேநீரின் முதல் ஸ்பரிசத்திற்கு
முந்தைய இறந்தகாலத்திற்கும்
கடைசி மிடறுக்குப் பிந்தைய
எதிர்காலத்திற்கும் இடையே
உறையும் மெளனத்தில்
சிறிது வாழ்ந்துவிட்டு வருதலையே
நிகழ்காலமென பெயரிட்டால் என்ன?
Passionate Teacher and scribbling writer
சற்றே மெலிந்த சாரல் பூத்த மாலையில்
தேநீரின் முதல் ஸ்பரிசத்திற்கு
முந்தைய இறந்தகாலத்திற்கும்
கடைசி மிடறுக்குப் பிந்தைய
எதிர்காலத்திற்கும் இடையே
உறையும் மெளனத்தில்
சிறிது வாழ்ந்துவிட்டு வருதலையே
நிகழ்காலமென பெயரிட்டால் என்ன?
Like to have your reply here..